தென்கிழக்கு வங்கதேசத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்திய மழையால், உருவான நிலச்சரிவால் ரோஹிங்கியா முகாம்களில் தங்கியிருந்த 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கிழக்கு வங்கதேசத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்திய மழையால், உருவான நிலச்சரிவால் ரோஹிங்கியா முகாம்களில் தங்கியிருந்த 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.